Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (3)

ஒரு மழைக்காலத்து இரவில், குப்தன் நம்பூதிரி தன் குருவைக் காண நடைப்பயணம் மேற்கொண்டிருந்தான். வௌவால்கள் அவன் முகத்தில் அறைந்தன. தலை விரித்தாடும் பேய்களைப்போல் காட்சியளித்த ஆலமரங்கள், அவன் தைரியத்தை பலிவாங்கிக்கொண்டிருந்தன. எப்படியாவது தன் குருவிடம், தன் கையில் வைத்திருக்கும் "தேவி' பாகவதத்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்