Skip to main content

கோபத்தைத் தூண்டும் கிரகங்கள்-முனைவர் முருகு பாலமுருகன்

"ஆத்திரம் அறிவுக்கு சத்ரு' என்பார்கள். அதிகமாகக் கோபப்படும் ஒரு மனிதனால் எதையும் சாதிக்க முடிவதில்லை. மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவரும், தன்னால் இயலாது என ஒரு காரியத்தில் முடிவெடுப்பவரும்தான் அதிகம் கோபப்படுகிறார்கள். கோபம் தன்னிலை இழக்கச் செய்வதுடன், எந்தவொரு செயலையும் ஒழுங்காகச் செய... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்