காவல்துறை அதிகாரி ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.
ஒரு திருடனைப் பற்றிய கேள்வி தான். "நான் பணிபுரியும் காவல் பகுதியில், சுமார் பத்து வருடத்திற்குமுன்பு ஒரு அரசியல்வாதி வீட்டில் திருடு போய்விட்டது என்று, அவர் கொடுத்...
Read Full Article / மேலும் படிக்க