Skip to main content

சனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்!

மனித வாழ்வின் மகத்தான அத்தியாயமான திருமணம் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த பெற்றோர்களுக்கு மிக எளிமையான- சாதாரண நிகழ்வாக இருந்தது. அந்தக் காலத்தில் ஒரே ஒரு வரன்தான் பார்ப்பார்கள். அந்த வரனுடனேயே திருமணம் முடிந்துவிடும். வெகுசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரன் பார்த்தபிறகு திருமணம் நடக்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்