Published on 27/12/2018 (16:12) | Edited on 29/12/2018 (07:43)
சிவ. சேதுபாண்டியன்
வரலாற்றுப் புகழ்மிக்க வள்ளல் பாரி ஆட்சிசெய்த இடம் பிரான்மலை. பறம்பு மலை என்பதே பிரான்மலை என்று மருவியது. வள்ளல் பாரியின் மனம் கவர்ந்த உயர் பண்பாளர் புலவர் கபிலர். அவர் பறம்பு மலையில் பலகாலம் பாரியோடு வாழ்ந்ததால் பறம்புமலை தமிழ்ப்பதியாகவும் சிறந்தது.
வெள்ளை எருக்கு மலரையும் தனக்குரிய தாக...
Read Full Article / மேலும் படிக்க