நமது ஆன்மா லயமாகி, ஆண்டவனிடம் வேண்டுதல் வைத்து வெற்றிபெறச் செய்யும் இடமே ஆலயம் எனப்படுகிறது. "உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்' என்றார் திருமூல நாயனார். நம் உள்ளமும் அதை வைத்திருக்கும் உடம்பும் சென்றால், நல்ல எண்ணங்களையும், மனத்தூண்டலையும் கொடுக்கும் ஆலயமொன்று காஞ்சிபுரம் மாவட்ட கிழக்...
Read Full Article / மேலும் படிக்க