புதிய சமுதாயத் தொடக்கத்தை உருவாக்கும் இரு மனங்களின் இணை வெனும் திருமணம், மனித வாழ்வின் மகத்தான அத்தியாயம் என்றால் மிகை யாகாது. அத்தகைய திருமணம், பலருக்கு எட்டாக்கனியாக இருப்பதற்கு செவ்வாய் தோஷமே தடையாக இருப்பதாக மக்களிடையே நம்பப்படுகிறது. செவ்வாய் தோஷமென்றால் என்ன? அதன் வலிமை எத்தகையது?...
Read Full Article / மேலும் படிக்க