Published on 20/10/2020 (13:08) | Edited on 24/10/2020 (07:13)
என்று தணியும் நோயின் கொடுமை?
"கோவிட்-19' வைரஸ் தன்னுடைய கோரத் தாண்டவத்தைத் துவக்கியது.மேல்தட்டு மக்கள் தங்கள் அசையா சொத்துகளை விற்றுவிட்டு தனியார் மருத்துவமனைக்குப் போனார்கள். ஏழைகள் அரசு மருத்துவமனையில் ஒதுங்கினார்கள். நடுத்தர வர்க்கம், மருத்துவச் செலவுக்காக கடன்கேட்டு காவடி எடுத்தது....
Read Full Article / மேலும் படிக்க