Skip to main content

சோழி ஆரூடப் பலன்! -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

நடக்கவிருப்பதை அறிந்து கொள்ள ஜோதிட வழிமுறைகள் பல உள்ளன. அதில் சோழி ஆரூடமும் ஒன்று. 12 சோழி அல்லது பலகரை (பள்ளம் உள்ளது) எடுத்துக்கொள்ளவேண்டும். வீட்டில் ஆறு வயதிலிருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிலிருந் தால் இதனை இலகுவாகச் செய்யலாம். இஷ்ட தெய்வத்தை மனதில் தியானித்து, குழந்தைகளைக்கொண்ட... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்