Skip to main content

குழந்தைகள் கண்டம் நீங்கிடப் பரிகாரம்! - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

"பாலாரிஷ்டம்' என்பது குழந்தைகளைத் தாக்கும் தோஷம். இது கடுமையாக உள்ள குழந்தைகள் மரணத்தைக்கூட தழுவுகின்றன. பிறந்த குழந்தையைப் பறிகொடுக்கும் தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்கள் அழுது புரளும்போது, இரக்கமற்றவர்கள்கூட அவர்களின்மீது தங்கள் கவலை யைத் தெரிவிப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலை ஏன் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்