"தர்மம் தலைகாக்கும்; தக்கசமயத்தில் உயிர்காக்கும்' என்றொரு பிரபல பாடலுண்டு. தர்மம் என்றால் பலரும் பிச்சையிடுவதை மட்டுமே நினைப்பார்கள். ஆனால் தர்மம் எனும்போது பிறரிடம் காட்டும் இரக்கம், அவசரத்தில் உதவுவது, வழிதெரியாமல் விழிப்பவர்களுக்கு பாதை காட்டுவது போன்றவை. இவை பயணம், வாழ்க்கை இரண்டுக்...
Read Full Article / மேலும் படிக்க