"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.'
-திருமூலர்
பொருள்: சுவையுணவு வேண்டுமென விரும்பி, சமைத்து வைத்தனர். அவ்வுணவினை அமர்ந்து மனைவி ஊட்ட மகிழ்ந்து உண்டனர்.
அப்போது, உயிர் நிலைக் களமாகிய, இ...
Read Full Article / மேலும் படிக்க