"இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்;
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்;
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்;
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.'
-திருமூலர்
பொருள்: தனஞ்செயன் என்ற வீங்கற் காற்றோடு, மற்ற ஒன்பது வாயுக்களும், இணந்திருக்கும் வரைதான், உடல், உயிருடன் வாழும்.
வீணையும், புல்லாங்குழ...
Read Full Article / மேலும் படிக்க