சென்னை அலுவலகத்திற்கு ஒரு அன்பர் ஜீவநாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, அவரை நான் பார்த்த நிமிடம், வினாடி நேரத்தைத் துல்லியமாகக் குறித்துக்கொண்டு, "பிரசன்ன நாடி' ஓலையைப் பிரித்துப் பார்த்தேன். அதில், இவர் தன் இப்பிறவி விதிப்பலனையும், வருங்கால வாழ்க்கைநிலை பற்றியும் அறிந்து...
Read Full Article / மேலும் படிக்க