Skip to main content

பன்னிரண்டாமதிபதி பன்னிரண்டு வீடுகளில் நிற்கும் பலன்கள்! -க. காந்தி முருகேஷ்வரர்

ஒன்று பிறப்பே நஷ்டம் என்பதுபோல் எதற்கெடுத்தாலும் நஷ்டம், எதிலும் நஷ்டமாக இருக்கும். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் வளர வளர குடும்பத்திற்கு பலவிதமான சோதனைகளால் நஷ்டமாகும்; சோம்பேறியாக்கும். சிலருக்கு உழைப்பின்றி ஏதாவதொரு வழியில் சாப்பாடு கிடைக்கும். உண்ண- உறங்க என்பதுபோல் காலம் கழிய... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்