Published on 11/12/2021 (07:06) | Edited on 11/12/2021 (09:41)
ஒன்று
பிறப்பே நஷ்டம் என்பதுபோல் எதற்கெடுத்தாலும் நஷ்டம், எதிலும் நஷ்டமாக இருக்கும். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் வளர வளர குடும்பத்திற்கு பலவிதமான சோதனைகளால் நஷ்டமாகும்; சோம்பேறியாக்கும். சிலருக்கு உழைப்பின்றி ஏதாவதொரு வழியில் சாப்பாடு கிடைக்கும். உண்ண- உறங்க என்பதுபோல் காலம் கழிய...
Read Full Article / மேலும் படிக்க