"மேனிதான் அறவும் துய்யன் வெள்ளீய கோபம் செய்யும்
கானிடைத் திரிய வேண்டிக் கருதுவான் பிறரை எண்ணி
மானிடமில்லை மேன்மேல் மனக்கன முடையனாகும்
ஊனமில் திரண்ட கோங்கை உரோகிணி நாளினாளே''.
-மதன நூல்
பொருள்: ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவள், அழகான உடலும், பிறரை கவர்ந்திழுக்கும் பார்வையும் உடையவள். ஆன...
Read Full Article / மேலும் படிக்க