Published on 30/12/2020 (16:40) | Edited on 02/01/2021 (05:44)
"பசி வந்திட பத்தும் பறந்துபோகும்' என்பர். ஒருவருக்கு பசி எனும் அடிவயிற்றுத் தீயை அணைக்கும் அமிர்தம் உணவாகும்.
இவ்வுலக மாந்தருக்கு எந்தப் பொருளை எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி உண்டா காது. ஆனால் உணவு பரிமாறும்போது வயிறு நிரம்பிவிட்டால், போதும் என்று திருப்தியடைந்து எழுந்துவிடுவர். இதன் மூல...
Read Full Article / மேலும் படிக்க