Skip to main content

வம்ச விருத்திக்கு அகத்தியர் கூறிய வழி! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சுமார் 60 வயதுடைய ஒருவர், தன் மகன், மருமகளுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவர்களை அமர வைத்து, "என்ன காரணமாகப் பலன்கேட்க வந்துள்ளீர் கள்' என்றேன். அந்த பெரியவர், "இவன் எனது மகன், இவள் மருமகள். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து, ஐந்து வருடங்கள் ஆகின்றது. ஆனால் இன்னும் ஒரு புத்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்