Skip to main content

முடங்கிய தொழிலில் மீண்டு வர அகத்தியர் சொல்லும் ரகசியம்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சுமார் 40 வயதுடைய ஒரு ஆணும், சுமார் 36 வயதுடைய அவரின் மனைவியும் நாடியில் பலன் அறிந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, நாடி படிக்கவந்த காரணம், என்ன? என்று கேட்டேன். அந்தப் பெண் ஐயா, "இது நாள்வரை நாங்கள் பல தொழில் செய்துவிட்டோம். எந்த தொழிலும் சரியாக அமையவில்லை. தொடர்ந்து செய்யமுடி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்