Skip to main content

குப்பைவண்டியில் சடலம்! -தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த அவலம்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பதறினர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு ஆதி திராவிடர் காலனியில் வசித்த பாலன், 13 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். மே 7ந் தேதி காலையில், பவானி - மேட்டூர் சாலையில் நெருஞ்சிப்பே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கால் : அ.தி.மு.க.வில் கோஷ்டி கொரோனா! -வரிந்துகட்டும் மந்திரிகள்! கட்சி எப்போது? ரஜினி ட்வீட் சர்ச்சை!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
""ஹலோ தலைவரே, அ.தி.மு.க ஆட்சிக்குள் கோஷ்டி கொரோனா தாக்குதல் பலமா இருக்குதாம். ""கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறதுக்காக ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே அடிக்கடி கோஷ்டி கொரோனா எட்டிப்பார்க்குதே?'' ""ஆமாங்க தலைவரே, கொரோனா வைரசும் கண்ட்ரோல் ஆகலை. கோஷ்டி கொரோனாவும் கண்ட்ரோல் ஆகலை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விடாது ஊரடங்கு! இந்தியா மீது இன்னொரு அட்டாக்! -மோடி ஷாக்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என மே 12 இரவு 8 மணியிலிருந்து 8.33 வரை உரையாற்றிய பிரதமர் மோடி, கடைசி ஒரு நிமிடத்தில்தான், ஊரடங்கு நீடிக்கும் என்பதை அறிவித்தார். அது எப்படி மாறுபட்டதாக இருக்கும் என்பது 18ந் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றார். நோய்த்தொற்று அள... Read Full Article / மேலும் படிக்க,