19 மே 1992 அன்று தமிழகத்தின் முதல் ஆசிட் வீச்சு சம்பவம் அரங்கேறியது. அதுவும், சாமானியர்களால் நெருங்கமுடியாத அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்திரலேகா மீது மர்ம நபர்களால் ஆசிட் வீசப்பட்டது நாட்டையே உலுக்கியது. பட்டப்பகலில் பரப...
13:21 06/10/2021 | george@nakkheeran.in