சத்துணவுக்கு மூடுவிழா! -அரைக்கோடி குழந்தைகளின் வயிற்றில் அடிக்கும் அரசு!
Published on 05/01/2019 | Edited on 05/01/2019
நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது மதிய உணவுத் திட்டம். காமராஜர் ஆட்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1982-ல் இதை சத்துணவுத் திட்டமாக மாற்றி விரிவுபடுத...
Read Full Article / மேலும் படிக்க,
விழாக்காலங்களில் வெளியாகும் படங்களை "ஃபெஸ்டிவெல் மூட்' தொடங்கும் நாட்களிலிருந்தே... அதாவது... விழா நாட்களுக்கு சில நாட்கள் முன்பே படத்தை ரிலீஸ் செய்யும் பாணி... ரஜினியின் "படையப்பா'வில் மெல்லத் தொடங்கி, அஜீத்தின் "ஆரம்பம்' படத்திலிருந்து பட்டையக் கிளப்ப ஆரம்பித்தது.
அஜீத்-டைரக்டர் சிவா ...
Read Full Article / மேலும் படிக்க,
விருதுபெற்ற மாவட்டம்!
மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு, இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில், அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது விருதுநகர். கல்வி, தொழில், வளர்ச்சிப் பணிகள், அடிப்படை உட்கட்டமைப்பு என அ...
Read Full Article / மேலும் படிக்க,