சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் உருவான ''ஹீரோ'' படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் இப்படம் குறித்து நிகழ்வு ஒன்றில் பேசியபோது...
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
''நம் சமுதாயத்துக்கு இப்போது ஒரு ''ஹீரோ'' தேவை. அதை சரியாக இந்தப்படம் சொல்லிருக்கிறது. நிறைய படத்திற்கு ரீ ரெக்கார்டிங் செய்திருக்கிறேன். ஆனால், இந்தப்படத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரே ஸ்ட்ரெச்சில் ஸ்கோர் செய்திருக்கிறேன். இந்தியாவில் இதுவரை யாரும் இதுபோல் செய்திருப்பார்களா என தெரியவில்லை. எனக்கு அந்த வாய்ப்பை மித்ரன் கொடுத்துள்ளார். எனக்கு சமீபத்தில் மிகத்திருப்தி தந்த படம் “ஹீரோ” படத்தைதான் சொல்வேன். ட்ரைலர் பார்த்தாலே படம் எப்படி வந்திருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்'' என்றார்.