style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் புதிய படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக சுமார் 100 கோடி செலவில் தயாரிக்கிறது. நயன்தாரா இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மெர்சலுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள இப்படம் விஜயகாந்த்தின் 'சந்தன காற்று' படத்தை தழுவி உருவாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்துள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.