grhh

தமிழகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் 'நிவர்' இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"போ புயலே

போய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்

Advertisment

பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து

விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து

கோலியாடாமல்

பாமர உடல்களைப்

பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு

சுவாசமாகி விடு

ஏழையரின்

பெருமூச்சை விடவா நீ

பெருவீச்சு வீசுவாய்?" என வெளியிட்டுள்ளார்.