Advertisment

மீண்டும் போராட்டத்தில் குதித்த 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி !

sri reddy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து சில காலம் அமைதி காத்த இவர் சமீபத்தில் நடிகர் நானி மீது பாலியல் புகார் அளித்து திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டிக்கும், நானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தன் மேல் பொய் புகார் கூறுவதாக ஸ்ரீரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தார். இந்நிலையில் ஏற்கனவே ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்திருந்தது. பின்னர் மகளிர் ஆணையம் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக நோட்டீஸ் அனுப்பியதால், அவர் மீதான தடை உடனே நீக்கப்பட்டது. இதனால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை ஸ்ரீரெட்டிக்கு விரைவில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் தெலுங்கு நடிகர் சங்கம் இவருக்கு உறுப்பினர் அட்டை கொடுக்காமல் நிறுத்தி வைத்த காரணத்தினால் தற்போது ஸ்ரீரெட்டி மீண்டும் தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்துள்ளார். இதனால் தெலுங்கு படவுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

srileaks srireddy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe