"அஞ்சலி படமும் மணிரத்னமும் என் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள். என் குழந்தை ஒரு சிறப்புக் குழந்தை. அவன் பிறந்து 6 நாள்ல அஞ்சலி வந்துச்சு. அந்த படம் பாத்துட்டு கண்ணீரோட வெளிய வந்தேன். அதுல இருந்த சில காட்சிகள், வசனங்கள் எனக்காகவே உருவாக்கப்பட்ட மாதிரி இருந்துச்சு. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் 28 வருஷமா என் பையன நினைச்சு ஒருநாள் கூட அழுதது இல்ல. அப்படி ஒரு தெளிவ அந்த படமும் அந்த இயக்குனரும் எனக்கு கொடுத்து தெளிவு அப்படிப்பட்டது. அப்படிப்பட்ட தாக்கத்த உண்டாக்கியிருக்க வேண்டிய படம் பேரன்பு. ஆனா உருவாக்கல. அது மட்டும் இல்ல... எங்கள மாதிரி சிறப்பு குழந்தைகள பெத்தவங்களுக்கு மிகப்பெரிய காயத்தயும் ஏற்படுத்தியிருக்கு பேரன்பு"
ADVERTISEMENT
ஒரு சிறப்புக் குழந்தையின் தந்தை பேரன்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு நமக்கு அளித்த நெகிழ்ச்சியான நேர்காணல்!
ADVERTISEMENT
Show comments