பெரும்பாலும் காமெடி கலந்த கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த சிவகார்த்திகேயன் 'வேலைக்காரன்' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அடுத்து அவர் நடிக்கும் 'சீமராஜா' படம் ஏற்கனவே அவர் ஏற்ற காமெடி கதாபாத்திரம் பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தையடுத்து அவர் டைம் மிஷினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் படம், வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை என்றும் அதில் சிவகார்த்திகேயன் மறுபடியும் வித்யாசமான வேடமான விஞ்ஞானி கெட்அப் க்கு மாறுகிறார் என்று கூறப்படுகிறது.
விஞ்ஞானியாக மாறும் சிவகார்த்திகேயன்
Advertisment