sathya jyothi films Thyagarajan office IT department inspection

வருமான வரித்துறையினர் காலை முதலே முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்தசோதனை பிரபல தயாரிப்பாளர்களின் வீட்டில் நடைபெற்று வருவதாகசொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும்அன்புச்செழியன், கலைப்புலி எஸ். தாணு, எஸ். ஆர் பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலேவருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e8cbe03f-505f-4013-8c1b-933f3bd0bee4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_0.jpg" />

Advertisment

இன்னும் சில முன்னணி தயாரிப்பாளர்களின் பெயர்களும் இந்த சோதனையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சத்யா ஜோதி தியாகராஜன், மன்னார், சீனு, 2டி லட்சுமணன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும்வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது