ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் சல்மான் கான் பிரபுதேவா கூட்டணியில் உருவாகி வரும் தபாங் 3 ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த வருடம் டிசம்பர் மாதம் 'தபாங் 3' வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங்தான் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரானசல்மான் கான் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் சாட்டையால் அடித்துகொண்டு சாகசம் செய்பவர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர்களிடம் இருந்து சாட்டையை வாங்கிக்கொண்டு தன் உடம்பில் சாட்டையை ஓங்கி ஓங்கி பளார் என்று அடித்துகொண்டார்.
இந்த வீடியோ கடந்த வாரம் வைரலான நிலையில் தற்போது மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக சைக்கிளிலேயே தபாங் 3 ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார்.