saipallavi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

'மாரி 2' படத்தை தொடர்ந்து சூர்யாவின் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி தன் வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது...."நான் புத்தகங்கள் மற்றும் சினிமாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை. இப்படி சொல்வதால் அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல. இது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்" என்றார்.