மலையாள படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் கொடிக்கட்டி பிறக்கும் நடிகையாக மாறியிருக்கிறார் சாய் பல்லவி. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மட்டும் நடிக்கும் நடிகையான இவர், விரத பர்வம் என்னும் தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த படத்தில் ராணா டக்குபாட்டியுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி என்னும் படத்திலும் நடிக்கிறார் சாய் பல்லவி. விரத பர்வம் படத்தில் ராணா போலீஸ் அதிகாரியாகவும், சாய்பல்லவி நக்சலைட்டாகவும் நடிக்கிறார்களாம். இந்த படத்தில் முதலில் நாட்டுப்புற பாடகியாக இருப்பவர் பின்னர் நக்சலைட்டாகா மாறுகிறார்.
வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளும் இடம் பெற்றுள்ளதாக சொல்லபப்டுகிறது.