var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கரகாட்டக்காரன் படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கங்கை அமரன் அறிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து இப்பட நாயகன் ராமராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியபோது... "கரகாட்டக்காரன் 2 பற்றி என்னிடமும் கங்கை அமரன் பேசினார். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சில விஷயங்களை திரும்ப தொடக்கூடாது. திரும்ப தொட்டால் சரியாக வராது. பொதுவாக, இந்த ‘பார்ட் டூ’ல எனக்கு உடன்பாடு கிடையாது. சில விஷயங்களை ‘பார்ட் டூ’ பண்ணக்கூடாது" என்றார்.