இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார்,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தைலைகாநிறுவனம் 500 கோடிபட்ஜெட்டில்மிகப்பிரமாண்டமாகதயாரித்துள்ளது.
சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின்டீசரைதஞ்சாவூரில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்திவெளியிடபடக்குழுதிட்டமிட்டுள்ளதாகதகவல் வெளியானது. இந்நிலையில் சில காரணங்களால் இந்ததிட்டத்தைப்படக்குழுகைவிட்டுள்ளதாககூறப்படுகிறது. மேலும் இப்படத்தின்டீசர்வருகிற ஜூலை முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகசினிமாவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.