'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

aarya30

'கபாலி', 'காலா' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித், ஆர்யாவைவைத்து படம் இயக்கிவருகிறார். இப்படம், வடசென்னை குத்துச்சண்டை வீரர்களைமையமாகவைத்து எடுக்கப்படுகிறது. இது, 1980 -களில் நடப்பதுபோன்ற கதைக்களத்தை கொண்டபடம்எனத் தகவல்கள்தெரிவிக்கின்றன.

தீபாவளிக்குமுன்பே,இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்விரைவில்வெளியாகும்எனஆர்யாகூறியிருந்தார். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட்லுக்எப்போது வெளியாகும் என்பதுஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித், தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளஅறிவிப்பில், ஆர்யாவின் முப்பதாவதுபடமாக உருவாகியுள்ள, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டிசம்பர் 2 -ஆம் தேதி வெளியாகும்எனக் கூறப்பட்டுள்ளது.

Actor Arya Pa Ranjith
இதையும் படியுங்கள்
Subscribe