Advertisment

சுஷாந்த் சிங் விவகாரம்! வழக்குப் பதிந்த என்.சி.பி...

rhea

கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

தற்போது இவரது மரணம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. சுஷாந்தின் காதலி ரியா மீது தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை ரியா மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துறையினர்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Sushant Singh Rajput
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe