“என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியல” - நடிகர் மாதவன் உருக்கம்

madhavan thanks rajinikanth

இஸ்ரோவில்பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி- நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்லவரவேற்பைபெற்றது வருகிறது.மேலும் திரை பிரபலங்கள் பலரும்படத்தைபார்த்துபாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில்படத்தைபார்த்த ரஜினிகாந்த், "ராக்கெட்ரிதிரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிவளர்ச்சிக்காகபல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்டபத்ம பூஷன்நம்பி நாராயணனின்வரலாற்றைதத்ரூபமாகநடித்து படமாக்கிஇயக்குநராகதனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தன்னையும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒருதிரைப்படத்தைகொடுத்ததற்கு அவருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்" என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு நடிகர் மாதவன்வீடியோவடிவில்ரஜினிகாந்துக்குநன்றி தெரிவித்துள்ளார். அதில், "என்னசொல்றது, எப்படிசொல்றதுன்னுதெரியல. இந்த பாராட்டு நம்பி நாராயணன் மற்றும் கடைசி வரைக்கும் போராடியநம்படக்குழுவுக்குதான்சேரும். ரஜினி சார்ரொம்பநன்றி" என்றுஉருக்கமாகபேசியுள்ளார்.

Actor Rajinikanth Madhavan Rocketry The Nambi Effect
இதையும் படியுங்கள்
Subscribe