vijaysethupathi

Advertisment

கடந்த 16ஆம்தேதிமுதல்சினிமாதயாரிப்பாளர்கள்ஸ்டிரைக்காரணமாகஅனைத்துபடப்பிடிப்புகளும்நிறுத்தப்பட்டநிலையில்ஏற்கனவேநடைபெற்றவிஜய்படம்உள்பட 4 படங்களுக்குசிறப்புஅனுமதிவழங்கப்பட்டுபடப்பிடிப்புகள்நடைபெற்றன. இதன்காரணமாகதிரையுலகில்சலசலப்புஏற்பட்டநிலையில்இதற்கானவிளக்கத்தைதயாரிப்பாளர்சங்கசெயலாளர்துரைராஜ்கடந்த 20ஆம்தேதிதெரிவித்தார். இந்நிலையில்நேற்று (23ஆம்தேதி) முதல்வெளியூர், வெளிநாட்டுபடப்பிடிப்புகளும்நிறுத்தப்படும்என்றுஏற்கனவேதயாரிப்பாளர்கள்அறிவித்துள்ளனர். இதனால்பலபடங்களின்வெளிநாட்டுபடப்பிடிப்புகள்தள்ளிவைக்கப்பட்டநிலையில்விஜய்சேதுபதிநடிக்கும் 'ஜுங்கா' படத்தின்படப்பிடிப்புக்காகவிஜய்சேதுபதி, சாயிஷா, இயக்குனர்கோகுல்உள்ளிட்டபடக்குழுவினர்போர்ச்சுக்கல்நாட்டுக்குசென்றுஇருக்கிறார்கள். அங்குதொடர்ந்து 10 நாட்கள்படப்பிடிப்புநடத்தவும்திட்டமிட்டுள்ளனர். இதையடுத்துவேலைநிறுத்தம்நடைபெறும்நேரத்தில் 'ஜுங்கா' படக்குழுவினர்படப்பிடிப்புக்காகபோர்ச்சுக்கல்சென்றுஇருப்பதும்தற்போதுவிமர்சனத்துக்குஉள்ளாகிஇருக்கிறது. இதையடுத்துஇதற்குவிளக்கமளித்தபடக்குழு, ஏற்கனவேகுறிப்பிட்டதேதியில்போர்ச்சுக்கல்செல்லவிமானடிக்கெட், படப்பிடிப்புஅனுமதிஆகியவைபெறப்பட்டுஇருப்பதால்படக்குழுபோர்ச்சுகல்நாட்டிற்குபுறப்பட்டுசென்றுஇருப்பதாகஅறிவித்துள்ளனர்.