அவள் பெயர் தமிழரசி, விழித்திரு போன்ற படங்களால் அறியப்பட்ட மீரா கதீரவன் தெளிவான சமூக அரசியல் புரிதலுடனான ஒரு படைப்பாளி ஆவார். இந்த ஆண்டுக்கான பெரியார் விருதை பெற்ற இவர் சிம்பு உடனான சர்ச்சைகள், அரசியல் மற்றும் விஜய், அஜித், ரஜினி, ஆகியோர் பற்றியும் பேசுகிறார்.