வெற்றிமாறன்இயக்கத்தில்தனுஷ்நடிப்பில்மூன்றுபாகங்களாகஉருவாகும்வடசென்னைபடத்தின்முதல்பாகத்திற்கானபடப்பிடிப்புசமீபத்தில்முடிவடைந்தது. இதில்ஐஸ்வர்யாராஜேஷ், ஆண்ட்ரியாஆகியோர்நாயகிகளாகநடிக்கின்றனர். மேலும்இயக்குநர்அமீர், சமுத்திரக்கனி, டேனியல்பாலாஜி, கிஷோர், கருணாஸ், சீனுமோகன், டேனியல்அனிபோப்உள்ளிட்டநட்சத்திரப்பட்டாளங்கள்பலரும்முக்கியகதாபாத்திரத்தில்நடித்திருக்கும்இப்படத்தைவுண்டர்பார்பிலிம்ஸ்மற்றும்லைகாபுரொடக்ஷன்ஸ்இணைந்துதயாரிக்கிறது. தற்போதுஇதன்போஸ்ட்புரொடக்ஷன்ஸ்பணிகள்விறுவிறுப்பாகநடைபெற்றுவரும்நிலையில், படத்தைஜூன்மாதம்ரிலீஸ்செய்யபடக்குழுதிட்டமிட்டுள்ளதாகபடக்குழுவுக்குநெருங்கியவட்டாரத்தகவல்கள்தெரிவிக்கின்றன. அதிலும்ரம்ஜான்பண்டிகைநாளில்படத்தைரிலீஸ்செய்யபேச்சுவார்த்தைநடத்தப்படுவதாகவும்தகவல்வெளியாகிஇருக்கிறது.
இந்த ரம்ஜானுக்கு தனுஷின் பிளான்!
Advertisment