/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1044_1.jpg)
செல்வராகவன்இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர்வெங்கிஅட்லூரிஇயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையேசன்பிக்சர்ஸ்தயாரிப்பில்மித்ரன்ஜவஹர்இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில்நித்யாமேனன்,ராஷிகண்ணா, பிரியா பவானிஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனிருத்இசையமைத்துள்ள இப்படம்வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நீண்டநாட்களுக்குபிறகு இப்படத்தின் முதல் பாடலானதாய்கிழவி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலைஅனிருத்இசையில் தனுஷ்எழுதிப்பாடியுள்ளார். கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து தனுஷ் மற்றும்அனிருத்கூட்டணியில் வெளியாகியுள்ள இந்ததாய்கிழவி பாடல் ரசிகர்களிடையே நல்லவரவேற்பைப்பெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)