சூர்யா தற்போது இறுதிச்சுற்று சுதா கொங்காரா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்து வரும் நிலையில் இவர் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணையவுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
வேல், ஆறு மற்றும் சிங்கம் 3 பாகங்களை தொடர்ந்து ஆறாவது முறையாக சூர்யா- ஹரி கூட்டணியமைக்கவுள்ளனர். இப்படம் சிங்கம் 4ஆம் பாகமா, அல்லது வேறு கதையா என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க டி.இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு டி இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.