Advertisment

வீடியோ: “திரில்லாக உணர்கிறேன்!" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...

nolan

‘டன்கிரிக்' படத்தைத்தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன்இயக்கியிருக்கும்படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.மேலும் பிரபலஇந்தி நடிகை டிம்பிள்கபாடியாவும் டெனட்படத்தில் நடித்துள்ளார். கரோனாதோற்றால்பலமுறைவெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்காமற்றும் இந்தியாஉள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து 70 நாடுகளில்டெனட்திரைப்படம் வெளியாகி இருந்தது.இந்தநிலையில், 'டெனட்'திரைப்படம் நாளைஇந்தியாவில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனையொட்டி, படத்தின்இயக்குனர்கிறிஸ்டஃபர் நோலன், இந்தியரசிகர்களுக்கு ஸ்பெஷல் மெசேஜ்ஒன்றைவெளியிட்டுள்ளார். வார்னர்ப்ரோஸ்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் தோன்றிய, கிறிஸ்டஃபர் நோலன், இந்தியரசிகர்கள் டெனட்படத்தைபார்க்கப்போவதை நினைத்து த்ரில்லாக உணர்வதாக கூறியுள்ளார்.

Advertisment

கிறிஸ்டஃபர் நோலன், அந்த வீடியோவில், "நான் இந்தியாவில்உள்ள சினிமாரசிகர்களுக்கு ஹலோசொல்லவிரும்புகிறேன். டெனட்திரைப்படத்தை, நீங்கள் பெரிய திரையில் பார்க்கபோவதை நினைத்து த்ரில்லாக உணர்கிறேன். நாங்கள் டெனட்படத்தை, மும்பைஉள்ளிட்ட உலகின்பிரமிப்பான இடங்களில், பெரிய திரைவடிவமானஐ-மேக்ஸ் வடிவில்எடுத்துள்ளோம். படத்தின்சிறப்பானகாட்சிகளாக நான் கருதும்காட்சிகளில் சிலவற்றை மும்பையில் எடுக்க முடிந்தது. இந்தியாவில்படமெடுத்ததருணங்கள் மிகவும் அற்புதமானஒன்றாக அமைந்தன. நீங்கள் படத்தைபெரிய திரையில்பார்க்கப்போவது எனக்குமிகவும் முக்கியமானதாகும். உங்களுக்கு படம் மிகவும் பிடிக்கும் எனநம்புகிறேன்" எனகூறியுள்ளார்.

christopher nolan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe