பேயாக ஆர்யா! முடியும் நிலையில் படப்பிடிப்பு...

aa

இயக்குனர் சுந்தர்.சிஇயக்கத்தில் வெளியானபடம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அரண்மனை படத்தின்இரண்டாம்பாகத்தைஇயக்கினார் சுந்தர்.சி. அப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தநிலையில், அவர்தற்போது அரண்மனை படத்தின்மூன்றாம்பாகத்தைஇயக்கிவருகிறார்.

அரண்மனை 3 படத்தில்ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர்நடிக்கின்றனர். கரோனாதொற்று பரவலால்பாதிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பொள்ளாச்சியில் நேற்று தொடங்கியுள்ளது. மேலும் படத்தின்படப்பிடிப்பு, வரும் டிசம்பர் 1 ஆம் தேதியோடுமுடிவடையும் எனதகவல்கள்தெரிவிக்கின்றன. அரண்மனை 3 படத்தில்ஆர்யாபேயாகநடிப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

Actor Arya aranmanai
இதையும் படியுங்கள்
Subscribe