இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 48.5 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்தியா நிர்ணயித்த 287 ரன்கள் என்ற இலக்கை எட்டியது வெஸ்ட் இண்டீஸ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷிம்ரான் ஹெட்மையர், ஷாய்ஆகியோர் அபாரமாக சதம் அடித்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 -0 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலை வகித்து வருகிறது.