2020 ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் தகுதிபெற்றுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
25 வயதான வினேஷ் போகாட் கஜகஸ்தான் நாட்டில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடந்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் உக்ரைன் நாட்டின் யூலியா கால்வாட்ஜை என்பவரை எதிர்கொண்டார். அவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு அவர் தகுதி பெற்றதோடு, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளார்.