நேற்று இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த போட்டி இன்று மீண்டும் தொடரும் நிலையில், நேற்றைய போட்டியில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு கோஷம் போட்ட 4 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நேற்றைய போட்டியின் இடையே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வாசகங்கள் எழுதப்பட்ட டீ-ஷர்ட் அணிந்து, தனி நாடு வேண்டும் என்று 4 சீக்கியர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.