/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5555_7.jpg)
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. தேவேந்திரா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் வட்டு எறிதல் போட்டியில் யோகேஸ் கதுன்யா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 44.38 மீட்டர் வட்டு ஏறிந்து பதக்கத்தை தன்வசப்படுத்தினார். பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்த வீரர்கள் பதக்கங்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us