இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய பஞ்சாப்பை சேர்ந்த மன்ப்ரீத் சிங் கோணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இவர், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். கனடாவில் நடைபெற உள்ள டி-20 தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் பிசிசிஐ யிடம் அனுமதி வாங்க வேண்டும். எனவே அவர் தனது ஓய்வை அறிவித்துவிட்டு கனடாவில் நடக்க உள்ள உள்ள டி-20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த வாரத்தில் இதே தொடரில் பங்கேற்பதாக யுவராஜ் சிங் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.