இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்ற அதே நேரம் நேற்று இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் எப்.ஐ.ஹெச் தொடரை வென்றுள்ளன. இந்திய ஆடவர் ஹாக்கி அணி நேற்று நடந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 5-1 என்ற கோல் கணக்கிலும், இந்திய மகளிர் அணி போலந்தை 5-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஒரே நாளில் இந்திய அணி மூன்று மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.